முதல் வரிகள்
இந்த பதிவுலகின்
பரந்த தளத்தில்
என் தடங்களையும்
விட்டுச் செல்லாவிடில்
பிறந்தென்ன
மதி வளர்ந்தென்ன
படித்தென்ன
மொழி பயின்றென்ன
வாழ்ந்தென்ன
வழி கடந்தென்ன
பதிகிறேன் நானும்!
நடை பயில்கிறேன் நாளும்!
Labels: நானும் வந்தேன்
Labels: நானும் வந்தேன்
2 Comments:
At 9/06/2006 10:29 AM , ரவி said...
வாங்க வணக்கம்...வரவேற்க்கிறேன்.
At 9/06/2006 3:31 PM , தேவமகள் said...
நன்றி நண்பரே!
வாழ்த்துக்கள் உமக்கும்!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home