உதயாவின் வலைவனம்

என் மனப்பூக்களின் வாசனைகளை சேமிக்க இந்த வலைப்பூ!

22.8.06

முதல் வரிகள்


இந்த பதிவுலகின்
பரந்த தளத்தில்
என் தடங்களையும்
விட்டுச் செல்லாவிடில்
பிறந்தென்ன
மதி வளர்ந்தென்ன
படித்தென்ன
மொழி பயின்றென்ன
வாழ்ந்தென்ன
வழி கடந்தென்ன
பதிகிறேன் நானும்!
நடை பயில்கிறேன் நாளும்!

Labels:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது