முதல் வரிகள்
இந்த பதிவுலகின்
பரந்த தளத்தில்
என் தடங்களையும்
விட்டுச் செல்லாவிடில்
பிறந்தென்ன
மதி வளர்ந்தென்ன
படித்தென்ன
மொழி பயின்றென்ன
வாழ்ந்தென்ன
வழி கடந்தென்ன
பதிகிறேன் நானும்!
நடை பயில்கிறேன் நாளும்!
Labels: நானும் வந்தேன்
என் மனப்பூக்களின் வாசனைகளை சேமிக்க இந்த வலைப்பூ!
Labels: நானும் வந்தேன்